வருக வணக்கம்

Thursday, January 15, 2009

ஊர்தி பரப்புரைப் பயணம்

13.01.2008 அன்று, “தை” தமிழ்ப்புத்தாண்டும் தமிழர் கடமையும் விளக்க ஊர்தி பரப்புரைப் பயணம், புதுச்சேரியில் புதுவைக்குயில் பாசறை சார்பில் நடைபெற்றது. புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பொரியார் சிலையருகில் தொடங்கிய இந்த பயணத்தில் புதுவையின் பல்வேறு இயக்த்தினரும், அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். அவ்வமயம் ஈழத்தமிழரின் இன்றை நிலை விளக்க பரப்புரையும், அதை ஒட்டிய ”ஈழம் அறிய வேண்டிய உண்மைகள்” என்னும் நூலும் ஆயிரக்கணக்கில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இப்பயணம் புதுச்சேரி நகரம் தழுவிய அளவில் நடைபெற்று இறுதியில் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.



No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்