வருக வணக்கம்

Wednesday, July 2, 2008

பாண்டிச்சேரி பந்து.

நாளை 03.07.2008 காலை 6மணி முதல் மாலை 6மணி வரை
பாண்டிச்சேரி பந்து.

சட்டசபையில் இருப்பவர்கள் திருடர்கள் என தலமை செயலர் சொன்னதாக கூறி நாளை மாணவ காங்கரஸ்
தலைவர் சாம்ராஜ் பந்த் செய்தியை கூறியுள்ளார் அது இன்றைய தினநாளிதழில் வெளியாகி உள்ளது.

மேலும் பாண்டி பயணிக்கும் பஸ்களிலும் ஒட்டப்பட்டுள்ளது..

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்